கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, February 20, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மன்றத் தேர்வு தேனி 2025 மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள்


Tenth Tamil mandra thervu theni

பத்தாம் வகுப்பு தமிழ் தேனி தமிழகத் தமிழாசிரியர் கழக மன்றத் தேர்வு வினாத்தாள் pdf 2025

 பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil public model exam question paper 2025 Theni district 

tamilaka tamilasiriyar kazhaga mandra thervu vinathal sslc

ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2025

 7th Tamil Third mid term exam question Answer Key Virudhunagar district 2025


ஏழாம் வகுப்பு                          தமிழ்

மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2025

விருதுநகர் மாவட்டம்              தமிழ்த்துகள்

விடைக்குறிப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. ஆ ஓடையெல்லாம்

2. ஈ தாமிரபரணி

3. அ முதுமை

4. ஆ பாரதிதாசன்  

5. அ பிறப்பால்

 

 

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

 

6.       1.பச்சையாறு           2.மணிமுத்தாறு        3.சிற்றாறு

4.காரையாறு           5.சேர்வலாறு           6.கடனாநதி

தமிழ்த்துகள்

7.       1.பொய்கையாழ்வார் பூமியை அகல் விளக்காகவும்

2.பூதத்தாழ்வார் அன்பை அகல் விளக்காகவும் உருவகப்படுத்துகின்றனர்.

தமிழ்த்துகள்

8. 1.பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

2.அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

தமிழ்த்துகள்

9. 1.உவமை வேறு உவமைக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.

2.இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னும் அமையும்.

எடுத்துக்காட்டு - தமிழ்த் தேன்.

தமிழ்த்துகள்

10.      தெளிந்த நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

11.    1.ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.

2.நடவு நட்ட வயலில் மண் குளிருமாறு மடைவழியே நீர் பாய்ச்சினர்.

3.நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.

4.பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் விளைந்தன.

5.அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் தந்தனர்.

6.அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.

7.கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.

8.மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

தமிழ்த்துகள்

12.      1.உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.

2.ஒப்புரவு என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

IV. மனப்பாடப்பகுதி.                                                                                    5

13.

விருந்தோம்பல்

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முன்றிலோ இல்.               - முன்றுறை அரையனார்  

தமிழ்த்துகள்

14. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.    

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

V. எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                            2 X 2 = 4

 

தமிழ்த்துகள்

15. அ. வேளாண்மை.

ஆ. குறிக்கோள்.

தமிழ்த்துகள்

16. அ.கன்னியாகுமரி –கன்னி, குமரி, கனி, கரி, மகன், குகன்.

ஆ.செங்கல்பட்டு –செங்கல், பட்டு, கல், பல், பகல், படு.தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

17. அ. எங்கு.

ஆ. யார்.தமிழ்த்துகள்

 

VI. விடையளி                                                                                1 X 6 = 6

18 அ. ஒற்றுமையே உயர்வு

அல்லது

ஆ. திருநெல்வேலிக் கவிஞர்கள்

 

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2025

 6th Tamil Third mid term exam question Answer Key Virudhunagar district 2025


ஆறாம் வகுப்பு            தமிழ்

மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2025   தமிழ்த்துகள்

விருதுநகர் மாவட்டம்

விடைக்குறிப்பு

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. ஆ.திருக்குறள்

2. இ.உ.வே.சாமிநாதர்

3. அ.தம்முயிர்

4. இ.மணிபல்லவத் தீவு

5. ஆ.வாழை

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

தமிழ்த்துகள்

6.       மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

 

7.       புல்லாங்குழலாக.

 

8.       1.அமுதசுரபி பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும்.

2.அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

 

9.       1.பெயர்ச்சொல்,                  2.வினைச்சொல்,

3.இடைச்சொல்,                4.உரிச்சொல்.

தமிழ்த்துகள்

10.    1.இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும்.

2.மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

          தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

ஏதேனும் 1 மட்டும்

 

11.              1.தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.

          2.ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

          3.திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.

          4.சென்னை இலக்கியமாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார்.

          5.உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள், இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று கூறினார்.

 

12.      1.அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

2.அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை

ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

3.எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர,

வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

IV. மனப்பாடப்பகுதி.                                                                            3+2=5

13. பாரதம் அன்றைய நாற்றங்கால்

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள் பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்றுகோலாக

புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது.                          -         தாராபாரதி.

 

14. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

-        திருவள்ளுவர்

தமிழ்த்துகள்

V. எவையேனும் 2.                                                          2 X 2 = 4

 

15. அ. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

ஆ. அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

தமிழ்த்துகள்

16.அ. பொருட்பெயர்.

ஆ. பொருட்பெயர்.

தமிழ்த்துகள்

17. அ. நாட்டுப்பற்று

ஆ. தன்னார்வலர்

தமிழ்த்துகள்

VI. கட்டுரை                                                                                  1 X 6 = 6

 

ஏதேனும் 1 மட்டும்

 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

18. தேசிய ஒருமைப்பாடு

19. பாதம்                                    தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive