கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 04, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சீவகசிந்தாமணி ஜனவரி 12

9th tamil model notes of lesson

lesson plan January 12

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-01-2026 முதல் 14-01-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

வாழிய நிலனே – கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

சீவகசிந்தாமணி.

6.பக்கஎண்

134 - 136

7.கற்றல் விளைவுகள்

T-9027 இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

ஏமாங்கத நாட்டுக் காட்சிகளை இலக்கியங்கள்வழி அறிதல்.

9.நுண்திறன்கள்

இயற்கைக் காட்சிகளைக் கண்டு பாடல்கள்/ கவிதைகள் எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_76.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-sindamani.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-seevaga.html

https://tamilthugal.blogspot.com/2019/01/1-9-3-qr-code-video_9.html

https://tamilthugal.blogspot.com/2019/01/2-9-3-qr-code-video_9.html

https://tamilthugal.blogspot.com/2019/01/thiruththakkathevar.html

https://tamilthugal.blogspot.com/2025/11/6_27.html

https://tamilthugal.blogspot.com/2018/12/9.html

https://tamilthugal.blogspot.com/2020/06/seevaga-sinthamani-pdf.html

11.ஆயத்தப்படுத்துதல்

          விரும்பும் இயற்கை வளங்கள் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐம்பெருங்காப்பியங்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஏமாங்கத நாட்டு வளம் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          சீவகசிந்தாமணி குறித்து விளக்குதல்.

இயற்கையின் சிறப்பு குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக நாட்டுவளம் குறித்து உரைத்தல். ஏமாங்கத நாட்டின் வருணனையை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழர்களின் நாட்டு வளங்களையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       அடிசில் என்பதன் பொருள் ..............................

          ந.சி.வி –       சீவகசிந்தாமணி - விளக்குக.

உ.சி.வி –      ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த இயற்கை வளங்களை ஓவியமாக வரைக.

திருத்தக்க தேவர் குறித்த தகவல்களைத் திரட்டுக.

தமிழ்த்துகள்

Blog Archive