வகுப்பு 10 இயல் 10 செய்யுள், உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 10 செய்யுள், உரைநடை தேர்வு
வகுப்பு 10 இயல் 10 செய்யுள், உரைநடை - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 15
................. பூப்பதற்கு முன் ஓய்வெடுப்பதில்லை.
- செடிகள்
- தோட்டங்கள்
- மரங்கள்
- காடுகள்
சாலை.இளந்திரையன் மறைந்த ஆண்டு ............................
- 1990
- 1997
- 1998
- 1989
சாலை.இளந்திரையன் பிறந்த ஆண்டு ......................................
- 1940
- 1920
- 1930
- 1950
சாலை.இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ...................
- 1997
- 1994
- 1991
- 1995
தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணிகளில் ................... விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது.
- 15
- 10
- 25
- 20
சாலை.இளந்திரையனின் தாயார் பெயர் ......................................
- மகாலட்சுமி
- இலட்சுமி
- தனலட்சுமி
- அன்னலட்சுமி
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் ...................................
- திருமூலர்
- பாரதியார்
- தொல்காப்பியர்
- திருவள்ளுவர்
சாலை.இளந்திரையனின் தந்தை பெயர் ........................
- இராமையா
- சாலையார்
- இராமலிங்கம்
- சாலைநயினார்
சங்க காலத்தில் பெண்கள் .................... கடந்து செல்லக்கூடாது.
- வீடு
- நாடு
- ஊர்
- கடல்
பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி ................... வகுப்பு.
- பன்னிரண்டாம்
- கல்லூரி
- பத்தாம்
- எட்டாம்
முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்கிறது ........................
- அகநானூறு
- புறநானூறு
- தொல்காப்பியம்
- குறுந்தொகை
சாலை.இளந்திரையன் பிறந்த மாவட்டம் ..............................
- தூத்துக்குடி
- இராமநாதபுரம்
- மதுரை
- திருநெல்வேலி
இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி ......................... ஆண்டுகள்.
- 2
- 5
- 3
- 4
வினையே ஆடவர்க்குயிர் என்கிறது ..................................
- தொல்காப்பியம்
- புறநானூறு
- குறுந்தொகை
- திருக்குறள்
விரல்கள் பத்தும் மூலதனம் என்று பாடியவர் .................................
- பாரதிதாசன்
- தாராபாரதி
- கவிமணி
- பாரதியார்