கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, September 01, 2024

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 9

  7th Tamil Model Notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-09-2024 முதல் 13-09-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-3

மதிப்பீடு

          முதல் பருவ தொகுத்தறித் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

திருப்புதல் வினாக்கள்

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

கரடி அனைத்துண்ணி என அழைக்கப்படுவது ஏன்?             தமிழ்த்துகள்

பச்சை மயில் ... எனத் தொடங்கும் காடு பாடலை அடிபிறழாமல் எழுதுக.              தமிழ்த்துகள்

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

அ.முக்கனி,             

ஆ.அறுசுவை.                  

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.                 தமிழ்த்துகள்

அ.நீதிமன்றத்தில் தொடுப்பது ...................,               

ஆ.நீச்சத் தண்ணி குடி என்பது பேச்சு ...................

கலைச்சொல் அறிந்து எழுதுக.                     

அ.Puppetry                        

ஆ.Media

அ. குற்றியலிகரம் என்றால் என்ன?                                  அல்லது

ஆ.குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.          தமிழ்த்துகள்

இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................................

அ இரண்டு + டல்ல  ஆ இரண் + அல்ல   இ இரண்டு + இல்ல        ஈ இரண்டு + அல்ல

...... செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

அ. மன்னன்                                         ஆ.பொறாமைஇல்லாதவன் தமிழ்த்துகள்

இ.பொறாமைஉள்ளவன்                        ஈ.செல்வந்தன்

தமிழின் கிளை மொழிகளூள் ஒன்று ............

அ.உருது                ஆ.இந்தி                இ.தெலுங்கு                      ஈ.ஆங்கிலம்

முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் .................................

அ.இராஜாஜி            ஆ.நேதாஜி             இ.காந்திஜி                        ஈ.நேருஜி


தமிழ்த்துகள்

Blog Archive