கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, December 08, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜனவரி 5

10th tamil model notes of lesson

lesson plan January 5

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-01-2026 முதல் 09-01-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முதல் திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

கலைச்சொல் தருக.       தமிழ்த்துகள்

அ) House warming -          ஆ) Transfer -

கிளர்ந்த - பகுபத உறுப்பிலக்கணம் தருக.      தமிழ்த்துகள்

பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டவாறு மாற்றுக. தமிழ்த்துகள்

அ) காற்று மாசுபாட்டைக் குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொண்டு பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

( தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)       தமிழ்த்துகள்

ஆ) கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்து வழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)

புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக. தமிழ்த்துகள்

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

அ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். ஆ) வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

வழுவமைதி என்றால் என்ன?           தமிழ்த்துகள்

உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான்,  இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. தமிழ்த்துகள்

இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.   

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.       

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

அ) "தூசும்"-  எனத் தொடங்கும் சிலப்பதிகாரம் பாடலை எழுதுக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்" -   இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க. தமிழ்த்துகள்

வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

கோலொடு நின்றான் இரவு      - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

தமிழ்த்துகள்

Blog Archive