வகுப்பு 10 - சிலப்பதிகாரம், தமிழ்வளர்ச்சி - தேர்வு
வகுப்பு 10 - சிலப்பதிகாரம், தமிழ்வளர்ச்சி - தேர்வு
வகுப்பு 10 - சிலப்பதிகாரம், தமிழ்வளர்ச்சி - தேர்வு
1 / 25
பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர் ...............................................
- காரைக்குடி
- திருச்சி
- மதுரை
- கோவை
சிலப்பதிகாரம் ........................... காதைகளை உடையது.
- 15
- 3
- 10
- 30
பாரதிதாசன் ................................ என அழைக்கப்படுகிறார்.
- உவமைக்கவிஞர்
- தேசியக்கவிஞர்
- சிறப்புக்கவிஞர்
- புரட்சிக்கவிஞர்
பாரதிதாசனின் இயற்பெயர் ...................................
- சுப்புரத்தினம்
- சுரதா
- கனகசபை
- பாவேந்தர்
பாரதிதாசன் பிறந்த ஆண்டு ..........................
- 1891
- 1819
- 1918
- 1981
இந்திரவிழாவில் கானல்வரிப் பாடலைப் பாடியவர் .................
- மாதவி
- கோவலன்
- மாதரி
- கண்ணகி
இளங்கோவடிகளின் தமையன் .....................................
- சாத்தனார்
- நெடுஞ்சேரலாதன்
- சேரன் செங்குட்டுவன்
- இமயவரம்பன்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை உணர்த்தும் நூல் .........................................
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- அகத்தியம்
- சிலப்பதிகாரம்
கண்ணகி சிலம்பின் பரல்கள் .......................................
- மாணிக்கங்கள்
- மரகதங்கள்
- முத்துகள்
- வைரங்கள்
வஞ்சிக்காண்டம் ............................. காதைகளை உடையது.
- 30
- 10
- 7
- 13
சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை .....................
- 2
- 5
- 6
- 3
குடிமக்கள் காப்பியம் எனப்படுவது ......................................
- திருக்குறள்
- அகத்தியம்
- புறநானூறு
- சிலப்பதிகாரம்
சுவடி என்பதன் பொருள் ...................................
- தடம்
- நூல்
- எளிது
- கல்வி
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் ..................................
- சிபிச்சக்கரவர்த்தி
- கோவலன்
- பாண்டிய மன்னன்
- மனுநீதிச்சோழன்
இரட்டைக்காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரம், ........................
- வளையாபதி
- மணிமேகலை
- சிந்தாமணி
- குண்டலகேசி
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் ..............
- பாரதியார்
- பாரதிதாசன்
- சாத்தனார்
- கவிமணி
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே - என்று கூறியவர் .....................
- பொற்கொல்லன்
- வாயிற்காவலன்
- கண்ணகி
- கோவலன்
இளங்கோவடிகள் ................... நாட்டைச் சேர்ந்தவர்.
- சேர
- பல்லவ
- சோழ
- பாண்டிய
புகார்க்காண்டம் ............................. காதைகளை உடையது.
- 10
- 13
- 7
- 30
இளங்கோவடிகளின் காலம் கி.பி. .................. ஆம் நூற்றாண்டு.
- 7
- 9
- 2
- 12
பாரதிதாசன் பிறந்த ஊர் ...........................
- திருச்சி
- புதுச்சேரி
- ஈரோடு
- எட்டயபுரம்
யாரையோ நீ மடக்கொடி - என்று கூறியவர் .....................
- கண்ணகி
- மன்னன்
- வாயிற்காவலன்
- கோவலன்
புதல்வனை ஆழியின் மடித்தோன் ....................................
- பாண்டிய மன்னன்
- மனுநீதிச்சோழன்
- பொற்கொல்லன்
- சிபிச்சக்கரவர்த்தி
மதுரைக்காண்டம் ............................. காதைகளை உடையது.
- 30
- 7
- 13
- 10
எளிமை என்பதன் பொருள் ...................................
- மென்மை
- செம்மை
- வன்மை
- வறுமை