கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 15, 2022

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு 9th tamil half yearly exam answer key virudhunagar

 வினாத்தாள்/QUESTION


விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வுகள்

அரையாண்டுப் பொதுத்தேர்வு - டிசம்பர் 2022

ஒன்பதாம் வகுப்பு தமிழ்

விடைக்குறிப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                                    15x1-15

  1. சிற்றிலக்கியம் 
  2. புலரி
  3. திருவாரூர் - கரிக்கையூர்
  4. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
  5. தமிழ்
  6. ஊரகத் திறனறித் தேர்வு
  7. தீர்த்தங்கரர் உருவங்கள்
  8. மாமல்லபுரம்
  9. மூன்றும் சரி
  10. மோகன்சிங், ஜப்பானியர்
  11. அள்ளல் – சேறு
  12. சீவகசிந்தாமணி
  13. ஏமாங்கதநாடு
  14. பலாப்பழம்
  15. உவமைத்தொகை

கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்                                                     4x2-8

21 கட்டாய வினா

  1. சிங்கப்பூரில் 1943ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்று,  உரையாற்றிய போது 'டெல்லி நோக்கிச் செல்லுங்கள்' (டெல்லி சலோ) என்ற முழக்கம் வெளிப்பட்டது                                                                                            2

 

  1. ஆறு, ஏரி, கிணறு, கண்மாய்                                                                                       2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

  1. நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது, உணவையே முதன்மையாகவும் உடையது.1

எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.                                                1

 

  1. பெண்கல்வி, பெண் விடுதலை, தமிழுணர்ச்சி ஊட்டுதல், பகுத்தறிவு பரப்புதல், அன்போடு விருந்து ஓம்புதல்.                                                                                                       2

 

  1. நெற்பயிர்களின் தோற்றத்திற்கு                                                                                   2         
  1. சுழன்றும்ஏர்ப் பின்னது  உலகம்  அதனால்                                                                   1

உழந்தும் உழவே தலை.                                                                                            1

 

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்                                                       5x2-10

  1. உவமைத்தொகை                                                                                                   1

பண்புத்தொகை                                                                                                       1

 

  1. வேற்றுமைத்தொடர்                                                                                                 1

விளித்தொடர்                                                                                                               1

 

  1. மஞ்சள் பூசினாள் – மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்ததால் பண்பாகுபெயர் ஆகும்.                                                                           2

 

  1. முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை                                1

கிணற்றுத்தவளை போல் வாழக்கூடாது                                                                        1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

  1.  

அ.சரி                                                                                                                          1

ஆ.தவறு                                                                                                                     1

 

  1. பேசப்படுகின்றன.                                                                                                    1

செல்கின்றனர்.                                                                                                       1

 

  1. நடுகல்                                                                                                                   1

தன்னார்வலர்                                                                                                          1

 

கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்                                                   2x3-6

  1. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்                                                             1 

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்                                                                                                          1 

அடையாற்றில் 1930 இல் ஔவை இல்லம், அடையாற்றில் 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்                                                             1

 

  1. சோழர் காலக் குமிழித்தூம்பை மேலே தூக்கினால் அடியில் இரண்டு துளைகள் காணப்படும்   1

மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும்                                           1

கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும்.

இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை                                                           1

 

  1. 1. இலங்கை                                                                                                            1

2. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன                                                                           1

3. செய்தித்தொடர்.                                                                                                  1

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்                                                   2x3-6

34 கட்டாய வினா

  1. ஓரறிவு-தொடுதல் உணர்வு-புல், மரம்

ஈரறிவு-தொடுதல் சுவைத்தல்-சிப்பி, நத்தை                                                                 1

மூவறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல் - கரையான், எறும்பு

நாலறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல் - நண்டு , தும்பி                                     1

ஐந்தறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் - பறவை, விலங்கு

ஆறறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் -மனிதன்             1

 

  1. ஆடும் இளம் பெண்கள் கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்                                    1

கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்         1

மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வரிகளை உடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர் கண்ணன் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்                                                                                                               1

 

  1. சிறுபஞ்சமூலம்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு                                                                                      3

-      காரியாசான்

 

29.    கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்.                                                  2x3-6

  1.  

கைபிடி         = கை+ஐ+பிடி கையைப் பிடி எனப் பொருள் தரும்.

கைப்பிடி       = கை+ப்+பிடி

பாத்திரத்தில் உள்ள கைப்பிடி எனப் பொருள் தரும்.                                                                 1

கை+ஐ+பிடி-கைபிடி

இதில் இரண்டாம் வேற்றுமை உருபான '' மறைந்து வருவதால் இது இரண்டாம் வேற்றுமைத்தொகை.1

கை+ப்+பிடி    = கைப்பிடி

வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகுந்து வரும் என்பதால் கைப்பிடி ஆனது                          1

 

  1. ஆறுவகைப்படும்                                                                                                     1

பகுதி, விகுதி, இடைநிலை                                                                                                  1

சந்தி, சாரியை, விகாரம்                                                                                                       1

 

  1. எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை எனப்படும்

எடுத்துக்காட்டு - பந்து உருண்டது                                                                                 

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிற வினை எனப்படும்.

எடுத்துக்காட்டு - உருட்ட வைத்தான்                                                                             

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும்.                                                                              5x5-25

  1. அ. செந்தமிழும் நாப்பழக்கம்                                                                                       1

ஆ. குழவி – குழந்தை – குழந்தை அழகாகச் சிரித்தது.                                                   1

இ. அலை – கடலலை – இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.

அழை – வரவழைத்தல் – என் நண்பர்களை வரவழைத்துள்ளேன்                                     1

ஈ. பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது                                            1

உ. ஆசை,  அன்பு, ஒழுக்கம், குற்றம்,  ஈரம்   (ஏதேனும் ஒன்று)                                         1

 

  1. ,

அல்லது

                                                                                                                              5

  1. கவிதை                                                                                                                 5

அல்லது

                                                                                                                              5

  1.  பா நயம் பாராட்டல்                                                                                                   5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும்.                                                                              3x8-24

அல்லது

                                                                                                                             8

அல்லது

                                                                                                                             8

அல்லது

                                                                                                                              8

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இணையத் தேர்வுகள், வினாத்தாள்கள், இலக்கண, இலக்கியங்கள், போட்டித்தேர்வுக்கான கற்றல் வளங்கள், கையேடுகள் போன்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம்.

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive