வகுப்பு 10 - பெரியபுராணம்- தேர்வு
வகுப்பு 10 -இயல் 5 - செய்யுள் - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 50
- கமலம் என்பதன் பொருள் .......................................
- தாமரை
- முல்லை
- வாழை
- மல்லிகை
- உலகெலாம் - என்று அடியெடுத்துக் கொடுத்தவர் எனப்படுபவர் ............................................
- திருஞானசம்பந்தர்
- நடராசப்பெருமான்
- சேக்கிழார்
- திருநாவுக்கரசர்
- அரா என்பதன் பொருள் .......................................
- பாம்பு
- எருமை
- பசு
- தராசு
- தனியடியார் .............................. பேர்.
- 9
- 72
- 12
- 63
- இலக்கணக்குறிப்பு தருக - கரகமலம்
- உவமேயம்
- உருவகம்
- உவமை
- உவமைத்தொகை
- மேதி என்பதன் பொருள் .......................................
- புலி
- ஆடு
- எருமை
- பாம்பு
- மிசை என்பதன் பொருள் .......................................
- மேல்
- கீழ்
- உள்
- அருகில்
- இலக்கணக்குறிப்பு தருக - எழுந்து
- வினையெச்சம்
- தொழிற்பெயர்
- வினைமுற்று
- பெயரெச்சம்
- இப்போது இங்கு அவன் உதவான் - யாரிடம் கூறியது ?
- திருஞானசம்பந்தர்
- சிவபெருமான்
- திருநாவுக்கரசர்
- அப்பூதியடிகள்
- இலக்கணக்குறிப்பு தருக - பொழிந்திழிய
- எண்ணும்மை
- வினைத்தொகை
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- இப்போது இங்கு அவன் உதவான் - யார் கூறியது ?
- திருநாவுக்கரசர்
- சிவபெருமான்
- திருஞானசம்பந்தர்
- அப்பூதியடிகள்
- இலக்கணக்குறிப்பு தருக - இன்னமுதம்
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- எண்ணும்மை
- வினைத்தொகை
- பெரியபுராணம் நூலின் ஆசிரியர் பிறந்த ஊர் .....................
- திங்களூர்
- காஞ்சிபுரம்
- சிதம்பரம்
- குன்றத்தூர்
- தண்ணீர்ப் பந்தலில் இடம்பெற்ற பெயர் .......................................
- திருநாவுக்கரசர்
- சிவபெருமான்
- அப்பூதியடிகள்
- திருமறையார்
- தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் ..........................................
- அப்பூதியடிகள்
- வாகீசர்
- திருநீலகண்டர்
- மாறநாயனார்
- இலக்கணக்குறிப்பு தருக - பொங்குகடல்
- வினையெச்சம்
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- பெயரெச்சம்
- பெரியபுராணத்தை அருளியவர் ...................................
- கண்ணகனார்
- திருநாவுக்கரசர்
- அப்பூதியடிகள்
- சேக்கிழார்
- இலக்கணக்குறிப்பு தருக - துளங்குதல்
- வினைத்தொகை
- பண்புப்பெயர்
- உரிச்சொற்றொடர்
- தொழிற்பெயர்
- திருநாவுக்கரசர் ..................... நோயால் ஆட்கொள்ளப்பட்டார்.
- தூலை
- காமாலை
- வாலை
- சூலை
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் என்பவர் ..........................
- சேக்கிழார்
- திரு.வி.க.
- மீனாட்சிசுந்தரனார்
- கவிமணி
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் ..........................................
- பெரியபுராணம்
- தலபுராணம்
- சிவபுராணம்
- நாயனார்புராணம்
- ஈறு என்பதன் பொருள் .......................................
- கல்
- எல்லை
- உலகம்
- பல்
- கரம் என்பதன் பொருள் .......................................
- வாய்
- விரல்
- கை
- கால்
- இலக்கணக்குறிப்பு தருக - உறுவேனில்
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- உரிச்சொற்றொடர்
- ஆறணியும் சடைமுடியார் எனப்படுபவர் .............................
- சேக்கிழார்
- சிவபெருமான்
- திருநாவுக்கரசர்
- அப்பூதியடிகள்
- இலக்கணக்குறிப்பு தருக - தாய்தந்தை
- பெயரெச்சம்
- வினைமுற்று
- தொழிற்பெயர்
- உம்மைத்தொகை
- சேக்கிழார் பெருமான் அருளியது .................................
- சிவபுராணம்
- சீறாப்புராணம்
- பெரியபுராணம்
- தலபுராணம்
- அங்கணர் என்பதன் பொருள் .......................................
- கண்ணன்
- சிவன்
- முருகன்
- திருமால்
- பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ - எனப் பாடியவர் ................................................
- கலியாணசுந்தரனார்
- சுந்தரனார்
- இராமலிங்கனார்
- மீனாட்சி சுந்தரனார்
- புவனம் என்பதன் பொருள் .......................................
- நாடு
- வீடு
- ஊர்
- உலகம்
- இலக்கணக்குறிப்பு தருக - நற்கறிகள்
- உம்மைத்தொகை
- தொழிற்பெயர்
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- நாவுக்கரசர் .......................... எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தைப்போக்கினார்.
- ஒன்றுகொலாம்
- உலகெலாம்
- ஒன்றுகெலாம்
- உலகொலாம்
- தொகையடியார் ............................................ பேர்.
- 72
- 63
- 9
- 12
- மேனி என்பதன் பொருள் .......................................
- உடல்
- நஞ்சு
- குருதி
- மேல்
- வாகீசர் எனப்படுபவர் ................................
- சிவபெருமான்
- அப்பூதியடிகள்
- திருநாவுக்கரசர்
- சேக்கிழார்
- ஒல்லை என்பதன் பொருள் ..................................
- தோட்டம்
- வயல்
- விரைவு
- வாழை
- அல்லல் என்பதன் பொருள் .......................................
- இன்பம்
- நல்ல
- துன்பம்
- இல்லை
- மனை என்பதன் பொருள் .......................................
- காடு
- வீடு
- மாடு
- நாடு
- சிவனடியார் ........................... பேர்.
- 9
- 12
- 66
- 72
- சேக்கிழார் ......................................... சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
- குலோத்துங்க
- இராசராச
- இராசேந்திர
- அநபாய
- சேக்கிழாரின் இயற்பெயர் ..............................................
- அருண்மொழித்தேவர்
- தேன்மொழித்தேவர்
- கனிமொழித்தேவர்
- மணிமொழித்தேவர்
- அப்பூதியடிகள் பிறந்த ஊர் ......................................................
- குன்றத்தூர்
- காஞ்சிபுரம்
- மருதூர்
- திங்களூர்
- சேக்கிழாரின் காலம் கி.பி. ............................. ஆம் நூற்றாண்டு.
- 12
- 9
- 7
- 14
- இலக்கணக்குறிப்பு தருக - நோக்கி
- வினைத்தொகை
- வினையெச்சம்
- வினைமுற்று
- பெயரெச்சம்
- பூதி என்பதன் பொருள் .......................................
- குங்குமம்
- சந்தனம்
- திருநீறு
- மாலை
- ஆ என்பதன் பொருள் .......................................
- பாம்பு
- கன்று
- பசு
- எருமை
- வாழைக்குருத்து அரியும் போது பாம்பு ................................ தீண்டியது.
- விரலில்
- பாதத்தில்
- உள்ளங்கையில்
- காலில்
- இலக்கணக்குறிப்பு தருக - அங்கணர்
- பண்புத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
- வினைத்தொகை
- உத்தம சோழப் பல்லவர் எனப்படுபவர் .......................................
- நாவுக்கரசர்
- சுந்தரர்
- அப்பூதியடிகள்
- சேக்கிழார்
- உதிரம் என்பதன் பொருள் .......................................
- விடம்
- மேனி
- குருதி
- உதடு