கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 02, 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2024

 9th IX tamil annual exam answer key virudhunagar district 2024


PDF Link கீழே👇

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2024

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 15x1=15                தமிழ்த்துகள்

1.     ஆ. ச.அகத்தியலிங்கம்

2.    அ.கீழே

3.    இ. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

4.    ஆ. தமிழ் தமிழ்த்துகள்

5.    ௧. அ-3, ஆ-4, இ-1, ஈ-2

6.    ஈ.ஒன்றே உலகம்

7.    இ. மோகன்சிங், ஜப்பானியர்

8.    ஈ. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை தமிழ்த்துகள்

9.    அ. மாமல்லபுரம்

10.  ஈ. கெடுதல்

11.   இ.இடவாகுபெயர்

12.  ஆ.மணிமேகலை தமிழ்த்துகள்

13.  இ.சீத்தலைச் சாத்தனார்

14.  அ.தண்மணற் - புண்ணிய

15.  ஈ.பட்டிமண்டபத்து - பாங்கறிந்து

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                                       4x2=8

16 அ.வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

 ஆ.சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச் சிறந்த கருவியாகக் கருதியவர் யார்?

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                தமிழ்த்துகள்

 

17

நம்மை இகழ்பவரிடம் நாம் நிலம்போலப் பொறுமை காக்க வேண்டும்.

தமிழ்த்துகள்

 

18      தூக்கிலிடப்பட்ட பதினெட்டே வயதான இராமு, மரண தண்டனை பெற்ற அப்துல் காதர், கேப்டன் லட்சுமி, கேப்டன் தாசன், இராஜாமணி, ஜானகி, சிதம்பரம் லோகநாதன் ஆகியோர் இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் ஆவர்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

19 ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.

ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை.

ஐந்து சருக்கங்களைக் கொண்டது.

யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.

 தமிழ்த்துகள்

20  

1.        அட்டை தேய்ப்பி இயந்திரம்

2.       திறனட்டைக் கருவி

3.       தானியங்கிப் பண இயந்திரம்

4.       ஆளறிசோதனைக் கருவி

5.       தொலைநகல் இயந்திரம்

 

கட்டாய வினா

21 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10

22 அ.செந்தமிழும் நாப்பழக்கம்

ஆ. இடமெல்லாம் சிறப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

23 சரிந்து – சரி + த் (ந்) + த் +  

சரி – பகுதி

த் – சந்தி – ந் ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

 

24 அ. நேற்று தென்றல் காற்று வீசியது.

ஆ. கொடியிலுள்ள மலரைக் கொய்து வா.

 

25 - பொய்யான சொல், பொய்யைச் சொல்.

 

தமிழ்த்துகள்

26

இத்தொடரில் அமைந்துள்ள உருவகம் – கவித்தேன்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

27 அ. இசைவு  -    இணக்கம், பொருந்துகை, உடன்பாடு

ஆ. கம்புள் -  வானம்பாடி, சங்கு

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

28 அ. இந்திய தேசிய இராணுவம்.

ஆ. நீர் மேலாண்மை.

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

29 அ.நீர்நிலைகள்

ஆ.திருவள்ளுவர்

இ.மழை.

 

30

ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

31

1.அனைவரும் சிக்கனத்தைக் கடைபிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார்.

2.விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப் பழக்கம் வளர்வதோடு வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

3.திருமணம் போன்ற விழாக்களைப் பகட்டின்றி மிக எளிமையாகவும் சீர்திருத்த முறையிலும் நடத்த வேண்டும் என்றார்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32 1.மரபுக் கவிதை தற்போது புதுக்கவிதை ஆக ஆகிவிட்டது.

2.காப்பியங்கள் புதினங்கள் ஆகி அவை நாவல்கள் ஆகி சிறுகதை ஒரு நிமிடக் கதை என்பதுவரை புதுமைகள் படைத்த வண்ணம் தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது.

3.கணினிக் காலத்திற்கு ஏற்ப தொலை அச்சு, திறன்பேசி, தொடர்வண்டி, மகிழுந்து, மடிக்கணினி என தற்போதுள்ள கண்டுபிடிப்புகளுக்கேற்ப தமிழ்ச் சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ் மொழி.

4.கன்னித்தமிழ் கணினித் தமிழாய் இன்னும் பல சாதனைகள் புரியக் காத்திருக்கிறது.

 

33 1.யா மரத்தின் பட்டையை உரித்தது ஆண்யானை.

2.பெண்யானையின் பசியைப்போக்க பட்டையிலுள்ள நீரைப் பருகச் செய்வதற்காக உரித்தது.

3.இக்காட்சியைக் கண்ட தலைவனுக்குத் தலைவியின் நினைவு வந்து விரைந்து நாடி வருவான் என தோழி கூறினாள்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

கட்டாய வினா

34 அ. உயிர்வகை

ஒன்றறி வதுவே  உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே  அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி  வதுவே   அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர்  நெறிப்படுத் தினரே                     

                                                           -   தொல்காப்பியர்.

அல்லது

ஆ. இராவண காவியம்

கல்லிடைப் பிறந்த ஆறும்

    கரைபொரு குளனும் தோயும்

முல்லை அம் புறவில் தோன்றும்

      முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

       நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல் அம்செறுவில் காஞ்சி

        வஞ்சியும் மருதம் பூக்கும்                                   

                                                -  புலவர் குழந்தை.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6  தமிழ்த்துகள்

35 அ.வங்கிக் கடன் – இகர ஈற்றுச் சொற்களில் வல்லினம் மிகும்.

ஆ.பழங்களைப் பறிக்காதீர்கள் – இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

இ.திட்டக்குழு – மகர ஈற்றில் வல்லினம் மிகும்.

 தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

36. அ. இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.    

அணி இலக்கணம் :

தொடர்புடைய இரு பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தி விட்டு மற்றொன்றை உருவகப்படுத்தாது விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

விளக்கம் :

அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் ஐந்து குணங்களை தூண்களாக உருவகப் படுத்தியவர், சால்பு என்பதை உருவகம் செய்யவில்லை.

ஆகவே இது ஏகதேச உருவக அணி ஆயிற்று.

அல்லது

தமிழ்த்துகள்

 

ஆ. அணி –

இயல்பாக நடக்கும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

எ.கா – அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

          வெள்ளம்தீப் பட்டதென வெரீஇப்பு ள்ளினம்தம்...

விளக்கம் –

சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் விரிவது இயல்பானது.

ஆனால் கவிஞர் வெள்ளம் தீப்பிடித்து எரிவதால் பறவைகள் அஞ்சி ஓடுவதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளதால் தற்குறிப்பேற்ற அணியாகிறது.

 

37 அலகிடுதல்

அடுக்/கிய               - நிரை நிரை                     கருவிளம்

கோ/டி                    - நேர் நேர்                        தேமா

பெறி/னும்               - நிரை நேர்                      புளிமா

குடிப்/பிறந் /தார்      - நிரை நிரை நேர்              கருவிளங்காய்

குன்/றுவ                - நேர் நிரை                       கூவிளம்

செய்/தல்                - நேர் நேர்                         தேமா

இலர்                      - நிரை                             மலர்

மலர் என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க      5x5=25

38 அ. தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்கள்.   5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அல்லது

ஆ. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

39 மாவட்டக் கல்விஅலுவலருக்கு வரவேற்பு மடல்                                              5

அல்லது

நெய்தல் பதிப்பகத்தாருக்குக் கடிதம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக                                                             5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

41 பாநயம் பாராட்டல்                                                                                       5

எவையேனும் 5 நயங்கள் மட்டும்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

42 அ. ஒரு மான் ஓர் ஆமை ஒரு காகம் ஓர் எலி இவர்கள் அனைவரும் நண்பர்கள். ஒருநாள் வேடன் விரித்த வலையில் மான் சிக்கிக் கொண்டது. நண்பர்கள் அதனைக் காப்பாற்ற ஒரு திட்டம் உருவாக்கினர். அவர்கள் திட்டப்படி மான் அசைவின்றி இறந்தது போலப் படுத்துக் கிடந்தது. காகம் அதன் மேல் அமர்ந்து கொத்திக் கொண்டிருந்தது. ஆமை தன் பங்குக்கு வேடனின் குறுக்கே நடந்து அவன் கவனத்தை ஈர்த்தது. மான் இறந்து விட்டது என்று எண்ணிய வேடன் ஆமையின் பின்னே சென்றான். இடைப்பட்ட நேரத்தில் எலி வேடனின் வலையில் வெட்டி எடுத்து மானை விடுதலை செய்தது. காகம் விரைந்து சென்று ஆமையைத் தூக்கி வேடன் கைக்கு எட்டாமல் வெளியே விட்டது. கூட்டு முயற்சியால் சிறந்த வெற்றியை அடையலாம் என்பதே இந்தப் பஞ்சதந்திரக் கதை நமக்கு உணர்த்தும் நீதியாகும்.                                                                                                                                 5

அல்லது

ஆ. நிற்க அதற்குத் தக

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க     5x8=24

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

43 அ. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்கள்  8

அல்லது

ஆ. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44 அ.தண்ணீர்                                                                           8

அல்லது

ஆ.மகனுக்கு எழுதிய கடிதம்

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

45 அ.நூல் மதிப்புரை                                                                   8

அல்லது

ஆ.தாய்மொழிநாள் நிகழ்ச்சிநிரல்.

PDF LINK

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive