கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 23, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மேகம், பிரும்மம் ஜூன் 30

10th tamil model notes of lesson

lesson plan 2025 june 30

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-06-2025 முதல் 04-07-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிரின் ஓசை – கவிதைப்பேழை, விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

மேகம், பிரும்மம்.

6.பக்கஎண்

30-34

7.கற்றல் விளைவுகள்

T-1006 புதுக்கவிதை காட்சிப்படுத்தும் இயற்கை சார்ந்த செய்திகளைச் சுவைத்துத் தம் கருத்தைப் பதிவுசெய்தல்.

T-1007 இயல்பாய், இலகுவாய் கதைக்கருத்து காட்சிப்படுத்தப்படுவதைப் படித்தறிந்து அதுபோலப் படைத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

இயற்கை பற்றிக் கூறும் பல்வேறு படைப்புகளைப் படித்தல்.

இயற்கையைப் பயனுள்ளதாக்கும் அழகியலை அறிதல்.

9.நுண்திறன்கள்

எளிய புதுக்கவிதைகளைப்   படைத்தல்.

சிறுகதையின் மையக்கருவினை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2025/04/2_27.html

https://tamilthugal.blogspot.com/2025/06/2_94.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-2-10.html

https://tamilthugal.blogspot.com/2025/04/2_12.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_54.html

https://tamilthugal.blogspot.com/2025/06/pdf-2_43.html

https://tamilthugal.blogspot.com/2025/06/2_89.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-2-5.html

https://tamilthugal.blogspot.com/2025/04/2.html

https://tamilthugal.blogspot.com/2025/04/blog-post_6.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மேகம் பற்றிக் கூறச் செய்தல்.

          முருங்கை மரம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.

12.அறிமுகம்

நாகூர்ரூமி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

மரங்களின் பயன்களைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

நாகூர்ரூமி குறித்து விளக்குதல்.

          மேகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கவிதை குறித்து மாணவர்கள் பேசுதல். இலக்கிய வடிவங்களை அறிதல்.  

பிரும்மம் கதையை விளக்குதல். இயற்கையின் பரிசை அறிதல். ஏதேனும் ஒரு மரத்தை வளர்க்கும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படுதல். மரங்களைப் பாதுகாக்கும் பண்பை மாணவர்கள் வளர்த்தல்.

          மாணவர்களிடம் படைப்பாற்றலை உருவாக்குதல்.




மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

பிரபஞ்சன்  குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி       நாகூர்ரூமியின் இயற்பெயர் ................

ந.சி.வி – பிரும்மம் கதையைச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – நிலவு குறித்து கவிதை ஒன்று எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

பிரபஞ்சன் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

புதுக்கவிதை எழுத முயலுதல்.


தமிழ்த்துகள்

Blog Archive