9th tamil model notes of lesson
lesson plan February 2
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
என்தலைக் கடனே – கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
ஓ,
என் சமகாலத்தோழர்களே, யசோதர காவியம்.
6.பக்கஎண்
158 - 160
7.கற்றல் விளைவுகள்
T-9032 அறிவியல் செய்திகளையும்
கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்
8.கற்றல்
நோக்கங்கள்
அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கை உணர்தல்.
தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச்சிந்தனைகளை அறிந்து,
அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
வாழ்க்கைக்கு உதவும் அறக்கருத்துகளை எழுதுதல்.
சிந்தனையைத் தூண்டும் கவிதைகள் எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_87.html
https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_24.html
https://tamilthugal.blogspot.com/2025/11/blog-post_29.html
https://tamilthugal.blogspot.com/2022/08/9-9th-tamil-o-en-samakala-tholargale.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-4-9th-tamil-online-test-o-en-samakala.html
https://tamilthugal.blogspot.com/2021/12/9th-tamil-o-en-samakala-tholarkaley.html
https://tamilthugal.blogspot.com/2025/12/blog-post_81.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_30.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yasothara.html
https://tamilthugal.blogspot.com/2020/06/yasothara-kaviyam.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_91.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_15.html
https://tamilthugal.blogspot.com/2018/12/9_19.html
11.ஆயத்தப்படுத்துதல்
செயற்கைக்கோள் பற்றிக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
வைரமுத்து பற்றிக் கூறி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
அறிவியல் தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
கவிதையை விளக்குதல். கவிதை நயத்தை உணரச் செய்தல்.
அறிவியலில் தமிழர்களின் பங்கு குறித்து மாணவர்கள் மனதில்
விதைத்தல்.
மாணவர்கள் குழுக்களாக ஐஞ்சிறு காப்பியங்கள் குறித்து உரைத்தல்.
யசோதர காவியம் குறித்து அறிதல். பிடித்த சிந்தனைகள்
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
இலக்கியங்களில் அறிவியல் குறித்து மாணவர்களை அறியச் செய்தல்.
தமிழர்களின்
அறச்சிந்தனையையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– வைரமுத்து பிறந்த மாவட்டம்
............................
ந.சி.வி – கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை
எழுதுக.
உ.சி.வி – யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிட்டு
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப் பிடித்த கவிதையைக்
காரணத்துடன் விளக்குக.
அறிவியலின் நன்மைகளைப் பட்டியலிடுக.


