கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 26, 2022

10ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th model notes of lesson tamil மே 2

 வகுப்பு 10

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்

  •  'அடிகள் நீரே அருளுக' - யார் யாரிடம் கூறியது?
  •  ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
  •  மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
  •  வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.    
  •  குற்றம் – எனத்தொடங்கும் திருக்குறளை எழுதுக.
  • மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
  • எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார் ?
  • ஆற்றுநீர்ப் பொருள்கோளை விளக்குக,
  • பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
  •       தாள்வினை இன்மை பழி. – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
  •  தீவக அணியை விளக்குக.
  • சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
  •  மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
  • ம.பொ.சி. குறித்து நீ அறிந்த தகவல்களை விரிவாக விளக்குக.
  • கோபல்லபுரத்து மக்கள் போன்று விருந்து போற்றும் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
  • பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை / நூலுக்கான மதிப்புரை எழுதுக.      குறிப்பு-நூலின் தலைப்பு-நூலின் மையப்பொருள்- மொழி நடை வெளிப்படுத்தும் கருத்து நூலின் நயம் நூல் கட்டமைப்பு- சிறப்புக்கூறு -நூல் ஆசிரியர்.


தமிழ்த்துகள்

Blog Archive