கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 12, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அறிவுசால் ஔவையார் அக்டோபர் 22

 6th tamil model notes of lesson

lesson plan October 22

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

22-10-2025 முதல் 25-10-2025

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

பாடறிந்து ஒழுகுதல் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

அறிவுசால் ஔவையார்

6.பக்கஎண்

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்,

8.கற்றல் நோக்கங்கள்

நாடகத்தைப் படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுதல் மற்றும் எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2022/11/7-8th-tamil-mindmap-unit-7_79.html

https://tamilthugal.blogspot.com/2022/02/8-8th-tamil-avvaiyar-virivanam-unit-7.html

https://tamilthugal.blogspot.com/2022/02/7-pdf-8th-tamil-virivanam-arivu-saal.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_89.html

11.ஆயத்தப்படுத்துதல்

ஔவையார் குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

அதியமானின் பெருமையை நாடகம் வழி அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஔவையார் நாடகத்தின் கதையைக் கூறுதல். புலவர்களின் திறமையை உணரச் செய்தல்.

          கல்வியின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

கல்வியின் பெருமையைத் தமிழ் இலக்கிய நாடக வழி அறிதல். அதியமானின் தமிழ்ப்பற்று குறித்து விளக்குதல். தமிழர்களின் போர் வீரம் குறித்து அறிதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ்ப்புலவர்கள் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி       அதியமான் ஔவைக்குக் கொடுத்தது ......................

          ந.சி.வி – ஔவையார் எவ்வாறு போரை நிறுத்தினார்?

உ.சி.வி      அறிவுசால் ஔவையார் நாடகத்தைக் கதையாக எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

சங்ககாலப் பெண் புலவர்களின் பெயர்களைத் தொகுத்தல்.

தமிழ்த்துகள்

Blog Archive