கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, August 31, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 2 விடைக்குறிப்பு 9th tamil Answer key activity 2

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

ஒன்பதாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 2 

விடைக்குறிப்பு 

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு திருக்குறளில் பயின்று வரும் எதுகை 

ழுக்காறாக் 

ழுக்காறு 

மோனை 

ழுக்காறா 

ருவன்தன்

 அருஞ்சொற்பொருள் 

அழுக்காறு 

பொறாமை 

1.வருமுன் காப்போம் பாடலில் இடம்பெற்றுள்ள 

எதுகை 

மட்டு - திட்டு 

தூய - நோயை 

அருமை - வருமுன் 

மோனை 

திட்டு - தினமும் 

நோய் - நூறு 

அருமை - அடையும் 

வருமுன் - வையம்

இயைபு

பட்டிடுவாய் - விழுந்திடுவாய்

அப்பா - அப்பா 

அறிவாயே - காப்பாயே - 

வாழ்வாயே 

2.வருமுன் நோயைக் காப்பாயே - இக்கூற்று யாருடையது ?

வருமுன் நோயைக் காப்பாயே - இக்கூற்று 

கவிமணி தேசிக விநாயகனார் உடையது.

3.கீழ்காணும் சொற்களுக்கு அகராதியைப் பயன்படுத்திப் பொருள் காண்க 

மட்டு, வையம் 

மட்டு

அளவு

எல்லை

மதிப்பு

 சாமானியம்

நிலவளவுவகை

ஒப்பு

சிறுமை

தாழ்வு

குறைவு

வையம்

பூமி

குதிரை இழுக்கும் வண்டி

தேர்

ஊர்தி

கூடாரவண்டி

சிவிகை

எருது

விளக்கு

யாழ்

4.விடுபட்ட சொல்லை நிரப்புக

 தூய காற்றும் நன்னீரும் 

        சுண்ட பசித்த பின் உணவு

தமிழ்த்துகள்

Blog Archive