9th tamil model notes of lesson
lesson plan 2025 june 9
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
09-06-2025 முதல் 13-06-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதென்று பேர் – கவிதைப்பேழை, விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
தமிழோவியம், ஆறாம் திணை
6.பக்கஎண்
10 - 15
7.கற்றல் விளைவுகள்
T-9002 வேறுபட்ட கவிதை
வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்.
T-9003 தமிழ் மொழியில் பதிவாகி உள்ள புலம்பெயர் தமிழர்களின் எழுத்துப்
போக்கினையும் கருத்தினையும் படித்தல்.
T-9004 கடிதம், கட்டுரை வாயிலாகக் கருத்துகளை
வெளிப்படுத்துதல்.
8.திறன்கள்
தமிழின் பெருமையைப்
பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகளை அறிதல்.
தாய்நாட்டிலிருந்து
வெளியேறியவர்களின் அவலத்தை அறிதல்.
9.நுண்திறன்கள்
தமிழின் பெருமைகள் குறித்து அறிதல்.
மனித
உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2018/07/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-tamiloviyam.html
https://tamilthugal.blogspot.com/2021/07/9th-tamil-seyyul-thamiloviyam.html
https://tamilthugal.blogspot.com/2025/06/1_1.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.
மாணவர்கள் அறிந்த
அயலகத் தமிழர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஈரோடு தமிழன்பன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
முத்துலிங்கம்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழோவியம்,
தாய்மொழி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். தமிழன்பன் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
ஆறாம் திணை
பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
அயலகத் தமிழரின் முக்கியத்துவம் குறித்த
தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
தாய்நாட்டின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
புலம்பெயர்
தமிழர்கள் குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– அயலகத் தமிழர் நாள்
............................
ந.சி.வி – காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
உ.சி.வி – தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
புலம்பெயர்ந்த
மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம்
திணை வாயிலாக விவரிக்க
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தமிழின்
பெருமைகளைத் தொகுத்தல்.
தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
நாளிதழ்களில்
வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுதல்.

