10th tamil model notes of lesson
lesson plan 2025 june 9
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
09-06-2025 முதல் 13-06-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுத ஊற்று – கவிதைப்பேழை, விரிவானம்.
5.உட்பாடத்தலைப்பு
காலக்கணிதம், புயலிலே ஒரு தோணி.
6.பக்கஎண்
8 - 12
7.கற்றல் விளைவுகள்
T-1003 கதை நிகழ்வுகளுக்குள்
பொதிந்திருக்கும் மொழி வீச்சையும் நயத்தையும் செறிவையும் படித்துச் சுவைத்தல்,
எண்ணங்களோடு இணைத்து விவரித்து எழுதுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப்
பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்.
இயற்கைச் சீற்றத்தை உணர்தல்.
9.நுண்திறன்கள்
கவிஞன் பற்றி கண்ணதாசன் கூறும் தத்துவக் கருத்துகளைப் படித்து
வெளிப்படுத்துதல்.
புதினத்தில் காற்று குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2019/05/kaalakanitham-song.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kalakanitham.html
https://tamilthugal.blogspot.com/2019/10/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-kaalakanitham.html
https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_16.html
https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_68.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_84.html
https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_63.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyaliley-oru-thoni-tenth.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyalile-oru.html
https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_29.html
11.ஆயத்தப்படுத்துதல்
தத்துவம்
குறித்துக் கேட்டல்.
மாணவர்கள்
அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
கவிஞர் கண்ணதாசனை அறிமுகம் செய்தல்.
ஐம்பூதங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கவிஞர்கள் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். அறம் குறித்து மாணவர்கள் அறிதல். புதுக்கவிதை வடிவங்களை அறிதல்.
காலத்தை வென்ற கவிஞர்கள் குறித்து உணர்தல்.
கப்பித்தான், தொங்கான், அவுலியா மீன்கள் குறித்து விளக்குதல்.
புயலில் தோணி பட்ட பாட்டை விவரித்தல்.
அடுக்குத்தொடர், ஒலிக்குறிப்புச் சொல், வருணனைகள் குறித்து விளக்குதல்.
மாணவர்களின் பயண அனுபவங்களைக் கேட்டல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கண்ணதாசன் குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.
புயல் சீற்றங்கள்
குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கண்ணதாசனின் இயற்பெயர்
...............
ந.சி.வி – புயலிலே
ஒரு தோணி கதையைச் சுருக்கி எழுதுக.
உ.சி.வி – காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
கவிதைகள் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
நீங்கள்
எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக.


