கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, November 27, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2025 விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு

 6th tamil second mid term exam answer key 2025 virudhunagar district

ஆறாம் வகுப்பு            தமிழ்

இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2025 தமிழ்த்துகள்

விருதுநகர் மாவட்டம்

விடைக்குறிப்பு

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           6 X 1 = 6

 

1. ஆ.இன்சொல் 

2. இ.தோரணம்

3. அ.புதியன

4. இ.பயன்தராத

5. ஆ.இவையெட்டும்

6. அ.கண்+உறங்கு

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

தமிழ்த்துகள்

7.       நாம் நற்பண்புகள் உடையவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.

 

8.       1.சேர நாடு, 2.சோழ நாடு, 3.பாண்டிய நாடு.

 

9.       உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன.

எனவே உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

 

10.      மெய்யெழுத்துகள் 18,

உயிர்மெய் எழுத்துகள்,

ஆய்த எழுத்து.

தமிழ்த்துகள்

11.    அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

          தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

எவையேனும் 1 மட்டும்

 

12.    1.பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.

2.       பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.

3.       இனிய சொற்களைப் பேசுதல்.

4.       எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.

5.       கல்வி அறிவு பெறுதல்.

6.       எல்லோரையும் சமமாகப் பேணுதல்.

7.       அறிவுடையவராய் இருத்தல்.

8.       நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்..

 

13.      பெரியவர்களிடம் சென்று வாழ்த்துப் பெறுவது பண்பாட்டை வளர்க்கும்.

உண்டு கெட்டது வயிறு; உண்ணாமல் கெட்டது உறவு என்கிறது பழமொழி.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

IV. மனப்பாடப்பகுதி.                                                                                  2

 

14. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

-        திருவள்ளுவர்

தமிழ்த்துகள்

V. எவையேனும் 3.                                                                          3 X 2 = 6

 

15. நான் ஊருக்குச் சென்றேன்.

நான் நேற்று ஊருக்குச் சென்றேன்.

நான் நேற்று பேருந்தில் ஊருக்குச் சென்றேன்.

தமிழ்த்துகள்

16.அ. நான் இன்று பொங்கல் உண்டேன்.

ஆ. தமிழர் பண்பாடு உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17. அ. அறுவடை

ஆ. அரண்மனை

தமிழ்த்துகள்

18. இன்பம் கொடுப்பது நட்பு

ஏற்றம் அளிப்பது நட்பு

உண்மை வடிவம் நட்பு

உயிராய் இருப்பது நட்பு

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

VI. கட்டுரை                                                                                  1 X 6 = 6

 

ஏதேனும் 1 மட்டும்

 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

18. அறிவுசால் ஔவையார்

19. பொங்கல் திருநாள்                                    தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive