10th tamil model notes of lesson
lesson plan November 24
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
24-11-2025 முதல் 28-11-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
பெருவழி – கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
தேம்பாவணி, அக்கறை.
6.பக்கஎண்
148 - 152
7.கற்றல் விளைவுகள்
T-1028 மனித மாண்புகளை வெளிப்படுத்தும்
வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளைப் படித்தறிதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
மனிதம்
சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்.
மனித
நேயத்தை வலியுறுத்தும் கவிதைகளை எழுதுதல்.
9.நுண்திறன்கள்
தேம்பாவணி உணர்த்தும் தாயின் அன்பு பற்றி செய்யுள் பாடப்பகுதி மூலம்
படித்தறிதல்.
எளிய புதுக்கவிதைகளைப் படைத்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2025/11/10th-tamil-thembavani-memory-song.html
https://tamilthugal.blogspot.com/2025/06/10-7-30_1.html
https://tamilthugal.blogspot.com/2024/06/10th-tamil-memory-poem-thempavani.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_63.html
https://tamilthugal.blogspot.com/2021/07/9-10th-tamil-online-test-thembavani-one.html
https://tamilthugal.blogspot.com/2020/11/10th-tamil-thembavani.html
https://tamilthugal.blogspot.com/2019/05/thembaavani.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_63.html
https://tamilthugal.blogspot.com/2021/06/veerama-munivar-tamil-eluthu.html
https://tamilthugal.blogspot.com/2025/06/7.html
https://tamilthugal.blogspot.com/2025/06/10-7-10.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_27.html
https://tamilthugal.blogspot.com/2019/02/9-3-3_16.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_56.html
https://tamilthugal.blogspot.com/2022/05/kalyanji.html
11.ஆயத்தப்படுத்துதல்
வீரமாமுனிவர்
குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.
அக்கறை
குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
தேம்பாவணியின் முன்நிகழ்வைக் கூறுதல்.
வண்ணதாசனை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
தேம்பாவணி பாடலை விளக்குதல். இயற்கையின் பரிவை உணர்தல்.
தாயின் அன்பை அறிதல்.
மாணவர்களிடம் படைப்பாற்றலை
உருவாக்குதல்.
வண்ணதாசன் குறித்து விளக்குதல்.
நகர வாழ்க்கை குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். கவிதை குறித்து மாணவர்கள் பேசுதல். இலக்கிய வடிவங்களை அறிதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தேம்பாவணி குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கான் என்பதன் பொருள்
................
ந.சி.வி – தேம்பாவணி – நூல் குறிப்பு எழுதுக.
உ.சி.வி – மனிதநேயம் குறித்து
கவிதை ஒன்று எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள் பிறருக்கு
உதவி செய்து மனம் நெகிழ்ந்த நிகழ்வுகளை எழுதுக.
புதுக்கவிதை எழுத முயலுதல்.


