கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 31, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15

7th tamil model notes of lesson

lesson plan september 15

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

15-09-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

1,2,3 முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

 அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                

1. வானில் ................... கூட்டம் திரண்டால் மழை பொழியும்.          தமிழ்த்துகள்

அ.அகில்                ஆ.முகில்                         இ.துகில்                           ஈ.துயில்

2. 'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ..................

அ.அரை                 ஆ.ஒன்று                         இ.ஒன்றரை                    ஈ.இரண்டு

3. கண்நின்று எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள முரண்தொடைச் சொற்கள் ..............................

அ.கண்நின்று - முன்னின்று                            ஆ.கண்நின்று - சொல்லினும்

இ.சொல்லினும் - சொல்லற்க                           ஈ.கண்அற – சொல்லற்க    தமிழ்த்துகள்

4. காடெல்லாம் -   என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ.காடு+டெல்லாம்    ஆ.காடு+எல்லாம்               இ.கா+டெல்லாம்                ஈ.கான்+எல்லாம்

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

5. காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை ........................ கப்பல்கள் எனப்பட்டன.   தமிழ்த்துகள்

6. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு ........................ ஆகும்.

இ. பொருத்துக.

7. எரா                    -        திசைகாட்டும் கருவி          தமிழ்த்துகள்

8. பருமல்                -        அடிமரம்

9. மீகாமன்              -        குறுக்கு மரம்

10. காந்த ஊசி         -        கப்பலைச் செலுத்துபவர்                                  தமிழ்த்துகள்

பகுதி II

ஈ. ஓரிரு சொற்களில் விடையளிக்க. (ஏதேனும் ஐந்து வினாக்கள் மட்டும்)                      5x2=10

11. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

12. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?                         தமிழ்த்துகள்

13. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

14. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்? தமிழ்த்துகள்

15. பகத்சிங் கண்ட கனவு யாது?    

16. நாவல்மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது? தமிழ்த்துகள்

17. வட்டாரமொழி எனப்படுவது யாது?                 


தமிழ்த்துகள்

Blog Archive