கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 31, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15

 8th tamil model notes of lesson

lesson plan september 15

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

15-09-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

1,2,3 முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.


அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                 10 X 1 = 10

1. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் .........

அ.செல்க                .ஓடு                             .வாழ்க                          .வாழிய

2. முத்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................

அ.மூன்று + தமிழ்     ஆ.முத்து + தமிழ்               இ.மு + தமிழ்                     ஈ.முத் + தமிழ்

3. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.

.விளக்கு             .கல்வி                         .விளையாட்டு                 .பாட்டு

4. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ................. தமிழ்த்துகள்

.பாரதிதாசன்        .தந்தை பெரியார்            .வ.உ.சிதம்பரனார்           .பெருஞ்சித்திரனார்

5. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

.சோம்பல்             .அகம்பாவம்                  .வருத்தம்                      .வெகுளி

6. உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் .....................

.,                    .,                          .,                             .,

7. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ............................. தமிழ்த்துகள்

. அடக்கமுடைமை . நாணுடைமை             .நடுவுநிலைமை             .பொருளுடைமை

8. அங்கண் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...........................................

அ.அம் + கண்          ஆ.அ + கண்                     இ.அங் + கண்                   ஈ.அங்கு + கண்

9. நோய்கள் பெருக மனிதன் ............................ விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.

அ.வீட்டை              ஆ.உணவை                    இ.நாட்டை                        ஈ.இயற்கையை

10. மலர்களிலிருந்து வரும் ....................... வண்டுகளை ஈர்க்கும். தமிழ்த்துகள்

அ.மந்தம்                 ஆ.அந்தம்                        இ.சந்தம்                           ஈ.கந்தம்

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.                                                                                     5 X 1 = 5

11. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ............. என அழைக்கப்பட்டன.           தமிழ்த்துகள்

12. நெடுமை+தேர் - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

13. உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது ......................... என்னும் அறிவுக்கலை.

14. வானமளந்தது - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………

15. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ......................... இன்பம் ஆகும்.                      தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

இ.பொருத்துக.                                                                                                          5 X 1 = 5

16. க்,ங்            - நாவின் இடை, அண்ணத்தின் இடை

17. ச்,ஞ்           - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

18. ட்,ண்          - கீழ் உதடும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால்                         தமிழ்த்துகள்

19. த்,ந்             - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

20. வ்               - நாவின் முதல், அண்ணத்தின் அடி


தமிழ்த்துகள்

Blog Archive