கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 03, 2021

விடாமுயற்சி - குட்டிக்கதை vidaamuyarchi kutty kathai tamil short story

ஒரு மோர் பானைக்கு அருகே இரண்டு தவளைகள் விளையாடிக் கொண்டு இருந்தன. 
இரண்டும் தவறிப் போய் மோர் பானைக்குள் விழுந்து விட்டன.
எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியவில்லை. 
ஒரு தவளை சுற்றி சுற்றி வந்து இறந்தே விட்டது. 
மற்றொரு தவளையோ எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, நான் உயிர்பிழைத்தே தீருவேன் என்று விடா முயற்சியோடு சுற்றிச் சுற்றி வந்தது. 
சிறிது நேரத்தில் வெண்ணை உருண்டு திரண்டு வர அதன் மேல் ஏறி வெளியே குதித்து உயிர் தப்பியது.
விடாமுயற்சியால் உயிர் பிழைத்தது தவளை.

தமிழ்த்துகள்

Blog Archive