கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 08, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 10 விடைக்குறிப்பு 9th refresh book tamil answer activity 10

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
ஒன்பதாம் வகுப்பு 
தமிழ் 
செயல்பாடு 10 
விடைக்குறிப்பு
1.பின்வரும் படங்கள் உணர்த்தும் கருத்தை ஒரு பத்தி அளவில் எழுதுக.














பால் நினைந்தூட்டும் தாயின் அன்பு பசுவின் மடியில். இரக்கத்திற்கும் ஈகைக்கும் வறுமை தடையில்லை. அன்பு சுயநலம் இல்லாதது ஆம்! அதன் நிழலும் கூட. அன்புடையார் என்பும் உரியர் என்கிறார் திருவள்ளுவர். காக்கை கரவா கரைந்துண்ணும் என்பதைக் கண்டு நாமும் ஊருடன் கூடி வாழ வேண்டும்.

2.நான் விரும்பும் தலைவர் காந்தியடிகள் - என்னும் கட்டுரைத் தலைப்புக்கேற்ற உட்தலைப்புகள், பழமொழிகள், முழக்கத்தொடர்கள் ஆகியவற்றை எழுதுதல்.

நான் விரும்பும் தலைவர்- முன்னுரை - தாயார் மீது அன்பு- இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம்- தென்னாப்பிரிக்காவில் இனப் போராட்டம்- காங்கிரஸ் பேரியக்கத்தில் காந்தியடிகள்- அகிம்சை வழி அறப்போராட்டங்கள்- செய் அல்லது செத்து மடி-நவகாளி யாத்திரை- -தேசப்பிதா- முடிவுரை.
ஒற்றுமையே உயர்வு, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, வெள்ளையனே வெளியேறு.

மு.முத்துமுருகன், தமிழாசிரியர்,
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.ரெட்டியபட்டி,
விருதுநகர் மாவட்டம்.


தமிழ்த்துகள்

Blog Archive