கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, January 09, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு விடைக் குறிப்பு சனவரி 2024 விருதுநகர் மாவட்டம்

விடைக்குறிப்பு pdf கீழே👇

Tenth Tamil First Revision Exam Question Paper Answer Key Virudhunagar District 2024

பத்தாம் வகுப்பு

தமிழ்

முதல் திருப்புதல் தேர்வு சனவரி 2024

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 15x1=15                தமிழ்த்துகள்

1.     ஆ. 3,1,4,2

2.    இ.பால் வழுவமைதி, திணை வழுவமைதி

3.    அ.வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

4.    ஆ.தளரப் பிணைத்தால் தமிழ்த்துகள்

5.    இ.வலிமையை நிலைநாட்டல்

6.    ஈ.சந்தாசாகிப்

7.    ஆ.இன்மையிலும் விருந்து

8.    இ.மீன்கோட்பறை தமிழ்த்துகள்

9.    இ.அறியா வினா, சுட்டு விடை

10.  அ.ம.பொ.சிவஞானம்

11.   ஆ.அதியன், பெருஞ்சாத்தன்

12.  இ.ஊழ் ஊழ் தமிழ்த்துகள்

13.  ஈ.பரிபாடல்

14.  அ.வானம்

15.  ஆ.கீரந்தையார்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                                       4x2=8

16 அ.ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் யார்?

 ஆ.அறம் கூறும் மன்றங்கள் எவற்றிற்குத் துணைபுரிந்தன?

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

17

 கையிலே வாளித் தண்ணீர்,

சாயக்குவளை,

கந்தைத் துணி,

கட்டைத்தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

தமிழ்த்துகள்

 

18      1.செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

          2.மனித இனத்தை இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளிலிருந்து காப்பாற்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதர்கள்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

19 1.ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.

2.அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

3.இதற்கு விரிச்சி கேட்டல் என்று பெயர்

 

தமிழ்த்துகள்

20  1.ம.பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.

          2.மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.

3.இவற்றால் வறுமையிலும் படிப்பின்மீது ம.பொ.சி கொண்ட நாட்டத்தை அறியலாம்.

 

கட்டாய வினா

21 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10

22 “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதி காமதை            

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே”

                                   - கவிமணி தேசிக விநாயகனார்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

23 அ.அள்ளி இறைத்தல் –

பணத்தை அள்ளி இறைத்ததால் அவன் வறுமையில் சிக்கினான்.

ஆ.ஆறப்போடுதல் –

கோபமாக இருக்கும் பொழுது முடிவெடுக்காமல் ஆறப்போடுதல் நன்று.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

24 பிறமொழிச் சொல்               ­- தமிழ்ச்சொல்      

கோல்டு பிஸ்கட்                 - தங்கக் கட்டி

யூஸ்                                - பயன்படுத்தி

வெயிட்                            - எடை

 

25

வெட்சித்திணை, கரந்தைத்திணை

ஆநிரைகள் சார்பானது.

(கவர்தல், மீட்டல்)

வஞ்சித்திணை, காஞ்சித்திணை

படைகள் சார்பானது

(போருக்குச் செல்லுதல்,

எதிர்த்துப் போரிடல்)

நொச்சித்திணை, உழிஞைத்திணை

கோட்டை மதில் சார்பானது.

(கோட்டையைக் காத்தல், கோட்டையைச் சுற்றி வளைத்தல்)

 

தமிழ்த்துகள்

26

அ. மறுமலர்ச்சி.

ஆ. மனிதநேயம்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

27 இக்குறளில் பயின்று வந்துள்ள அணி நிரல்நிறை அணி.

அணி இலக்கணம் :

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

 

28 அ. மழைதரும் வரமாம் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ. அழியாத செல்வமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

29 அ.கீதாஞ்சலி

ஆ.கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகு

இ.உலக அளவில் உயரிய விருதுகளும் ஏற்பும்.

 

 

1.     30 உணவாக நான்,                              

2.    முக்கால் பங்கு நான்,

3.    விளைவுக்கு நான்,                     

4.    ஐம்பூதங்களுள் நான்,

5.    மழையாக நான்,                                   

6.    பேராற்றல் நான்.

இவ்வாறு நீர் தன்னைப்பற்றிப் பேசும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

 

31 சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்

அறத்தில் வணிக நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மை.

இன்றைக்கும் தேவையே –

1.இப்பிறப்பில் அறம் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனைப் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று புறநானூற்றில் முடமோசியார் கூறுகிறார்.

2.கைம்மாறு கருதிச் செய்வது அறமாகாது.

3.அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு, மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.

4.புறமுதுகிடுவோர், சிறார், முதியோர், பெண்டிர், நோயாளர் போன்றோருக்கு போரின்போது ஊறு செய்யக்கூடாது என்பதை மறந்து இன்று மனித இனம் அணுஆயுதம் ஏந்தி நிற்பது அறம் அன்று.

5.செல்வத்துப்பயனே ஈதல், எனவே பெருங்கொடையாளர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி வருகின்றனர்.

6.பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறோம். இவ்விரக்க உணர்வு இருந்தால் மனிதநேயம் மலரும், பகை மாயும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

32 1.       தமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.

2.  கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.

3.  தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.

4.  கடல் வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூவகைச் சங்குகளைத் தருகின்றது.

5.  தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாய்ப் பெற்றது.

6.  கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.

 

33 1.முதல் மழை விழுந்ததும், மேல்மண் பதம் ஆகி விட்டது, அதிகாலை வெள்ளி முளைத்துவிட்டது; விடியற்காலை ஆகி விட்டது, நண்பா, விரைந்து காளைகளை ஓட்டிச் செல்.

2.ஏரைத் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி, காட்டை உழுவோம் .

3.ஏர் புதிதல்ல, ஏறும் நுகத்தடி கண்டது; காடும் புதிதல்ல; கரையும் பிடித்தது தான்; கை புதிதல்ல; கார்மழையும் புதிதல்ல; நாள் புதிது; நட்சத்திரம் புதிது; ஊக்கம் புதிது ; வலிமை புதிது.

4.மாட்டைத் தூண்டி எழுப்பி, கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு, மழை பொழியும், நிலமும் சிலிர்த்துப் பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும்.

5.எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையே இல்லை கிழக்கு வெளுக்குது; பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில் நல்ல வேளையில் குழுவை நாட்டுவோம் என்று கு.ப.ரா. கவி பாடுகிறார்.

 

கட்டாய வினா

34 அ. கம்பராமாயணம்

பாலகாண்டம் – நாட்டுப்படலம்

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.       – கம்பர்.

 

அல்லது

ஆ. முல்லைப்பாட்டு

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்.               

- நப்பூதனார்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6  தமிழ்த்துகள்

35 வினைமுற்று      -          தொழிற்பெயர்

அறிந்தது                 -          அறிதல்                

அறியாதது               -          அறியாமை

புரிந்தது                   -          புரிதல்                  

புரியாதது                  -          புரியாமை

தெரிந்தது                 -         தெரிதல்               

தெரியாதது               -         தெரியாமை

பிறந்தது          -         பிறத்தல்      

பிறவாதது                 -         பிறவாமை

 

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

36.அணி சுட்டல் - சொற்பொருள் பின்வருநிலையணி இடம் பெற்றுள்ளது.

இலக்கணம் - ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது சொல் பின்வருநிலையணி ஆகும்.

பொருத்தம் – ஒருவருக்கு வறுமையைப் போல துன்பம் தருவது வறுமையே. 

மீண்டும் மீண்டும் வந்த சொல் - இன்மை                

இப்பாடலில் இன்மை எனும் சொல் மீண்டும் மீண்டும் வந்து வறுமை என்ற ஒரே பொருளைத் தந்துள்ளதால் இப்பாடல் சொற்பொருள் பின்வருநிலையணி

தமிழ்த்துகள்

37 அலகிடுதல்

பெயக்/கண்/டும்      - நிரை நேர் நேர்                புளிமாங்காய்

நஞ்/சுண்               - நேர் நேர்                        தேமா

டமை/வர்                - நிரை நேர்                      புளிமா

நயத்/தக் /க            - நிரை நேர் நேர்                புளிமாங்காய்

நா/கரி/கம்               - நேர் நிரை நேர்                கூவிளங்காய்

வேண்/டு                - நேர் நேர்                         தேமா

பவர்                        - நிரை                             மலர்

மலர் என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க      5x5=25

38 அ. குலேச பாண்டியன் என்னும் மன்னன் கபிலரின் நண்பரான இடைக்காடனார் இயற்றிய கவிதையினைப் பொருட்படுத்தாமல் புலவரை அவமதித்தான். மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் பின்வருமாறு முறையிட்டார்.

பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதிதேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்.

இதைக்கேட்ட இறைவன் புலவருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மன மகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார். உமாதேவியாரோடு திருக்கோவிலை விட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே சென்று இருந்தார்.

தானமும் தவமும் சுருங்கியதோ? மறையவர் நல்லொழுக்கத்தில் குறைந்தனரோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியிலிருந்து தவறினவோ? என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டு விலங்குகளால், தமிழ்நாட்டில் தங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா? எமது தந்தையே யான் அறியேன் என்று இறைவனிடம் வேண்டினான் மன்னன்.

கடம்ப வனத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டோம், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை, அவர் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம் என இறைவன் கூறினார். சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமை அல்லவா? என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டினான் பாண்டிய மன்னன்.

பூரண கும்ப மரியாதையோடு புலவர்கள் புடைசூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான். செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று பணிந்து வணங்கினான்.

நுண்ணிய கேள்வி அறிவுடைய புலவர்களும் "மன்னா நீ கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது" என்றனர்.                               5

அல்லது

ஆ.வீரமாமுனிவரின் கவிதாஞ்சலி

அருளப்பரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ஆவார்.

வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டு, தாய் எலிசபெத் மறைந்தபோது அவர்தம் பாடுகளைத் தன் கவிதைகளால் ஒப்பனை செய்துள்ளார்.

பூக்கையைக் குவித்து, வாய்மையே மழைநீராகி, தூவும் துளியலது இளங்கூழ் வாடிக் காய்மணியாகு முன்னர்க் காய்ந்ததென, விரிந்தன கொம்பில் கொய்த வீயென உள்ளம் வாடியது.

எரிந்தன நுதி நச்சு அம்புண்டு இரும்புழைப் புண்போல், பிரிந்தன புள்ளின் கானில் என்று உவமையும் உருவகமும் பின்னிப்பிணையத் தொடுத்து உருகியிருக்கிறார் வீரமாமுனிவர்.

தவமணி மார்பன்சொன்ன இப்புலம்பல் கேட்டு தேன்மலர்கள் பூத்த மரங்கள்தோறும் உள்ள மலர்களும், சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன என்பது கவிதாஞ்சலியின் உச்சம் என்றே கூறவேண்டும். தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

39 சுகாதார அலுவலருக்கு முறையீட்டுக்கடிதம்                                                  5

அல்லது

பாராட்டுப் பெற்ற நிகழ்வு குறித்து உறவினருக்குக் கடிதம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக                                                             5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

41 மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம்                                                     5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

42 அ.நிற்க அதற்குத் தக

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

                                                                                                                   5

அல்லது

ஆ.மொழிபெயர்ப்பு

1.பள்ளியில் பயின்றதை மறந்த பிறகு மீதமுள்ளதே கல்வி – ஆல்பட் ஐன்ஸ்டீன்

2.நாளை தான் ஒவ்வொரு வாரத்தின் சுறுசுறுப்பான நாள். – ஸ்பானியப் பழமொழி

3.நம் வாழ்வின் இருண்ட காலத்தில்தான் நாம் ஒளியைக் காண ஒருமுகமாகக் கவனம் செலுத்த வேண்டும். – அரிஸ்டாடில்

4.வெற்றி முடிவும் அல்ல, தோல்வி அழிவும் அல்ல, தொடர்ந்து நம்பிக்கையுடன் செயலாற்றுவதே முக்கியமான ஒன்று. – வின்ஸ்டன் சர்ச்சில்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க     5x8=24

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

43 அ.நிகழ்கலை - தலையங்கம்                     8

அல்லது

ஆ.உறவினருக்குச் செய்த விருந்தோம்பல்

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44 அ.புதிய நம்பிக்கை                                                                            8

அல்லது

ஆ.இராமானுசர் கதை

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

45 அ.சான்றோர் வளர்த்த தமிழ்                                                                         8

அல்லது

ஆ.அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வு.

தமிழ்த்துகள்

விடைக்குறிப்பு pdf

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive