கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, June 01, 2022

திருமூலர் ஆசிரியர் குறிப்பு - THIRUMOOLAR

 


திருமூலர் அல்லது திருமூல நாயனார்  சேக்கிழார்   சுவாமிகளால்  புகழ்ந்து பேசப்பட்ட  அறுபத்து மூன்று  நாயன்மார்களில்  ஒருவரும்,    பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். 

இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர்.

 திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். 

இவர் வாழ்ந்த காலம் கி.மு 5000 வருடங்களுக்கு முந்தயது. 

எனினும் இவரால் அருளப்பட்ட  திருமந்திரமாலை  பல  காலத்திற்குப் பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள் கி.பி என்று கூறுகின்றனர்

இது 3000 பாடல்களைக் கொண்டது

இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

தமிழ்த்துகள்

Blog Archive