கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 02, 2022

உடுமலை நாராயண கவி ஆசிரியர் குறிப்பு - UDUMALAI NARAYANA KAVI

 


பிறப்பு - 25-09-1899

ஊர் - பூவிளைவாடி - திருப்பூர் மாவட்டம்

தந்தை கிருஷ்ணசாமி

தாய் - முத்தம்மாள்

மனைவி - பேச்சியம்மாள்

சிறப்புப் பெயர் - பகுத்தறிவுக் கவிராயர்

கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. 

'கலைமாமணி' என்னும் பட்டம் பெற்றார்.

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல்துறை  அஞ்சல்தலை  வெளியிட்டுள்ளது.

இறப்பு - 23-5-1981

தமிழ்த்துகள்

Blog Archive