கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, November 16, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2023 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 10th tamil second mid term question answer key 2023 virudhunagar district 

பத்தாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2023

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 8x1=8  தமிழ்த்துகள்

1. அ.அகவற்பா                                                                 1

2. ஈ.சிலப்பதிகாரம்                                                             1

3. ஆ. நாக்கு                                                                    1

4. ஆ.அதியன், பெருஞ்சாத்தன்                                            1

5. இ.வலிமையை நிலைநாட்டல்                                         1

6. ஈ. செப்பல் ஓசை                                                            1

7. அ. சிலப்பதிகாரம்                                                           1        தமிழ்த்துகள்

8. இ. பகர்வனர் - பட்டினும்                                                1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                                   3x2=6

9.       1.ம.பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.                                                                   1

          2.மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.                                                    1

தமிழ்த்துகள்

10.      கையிலே வாளித் தண்ணீர்,

சாயக்குவளை,

கந்தைத் துணி,

கட்டைத்தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.           2

தமிழ்த்துகள்

11. 1.அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்.

2.அழியாத வகையில் இருப்பதற்காகவே மெய்க்கீர்த்தி பாடப்பட்டது.                         1

3.இதற்கு முன்னோடி பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள்.

4.சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி என்று கல்இலக்கியமாய் அமைந்தது.                    1

தமிழ்த்துகள்

12.      1.ம.பொ.சிவஞானம். 

2.பெற்றோர் – பொன்னுசாமி, சிவகாமி.

3.சிலப்பதிகார மாநாடுகள் நடத்தியவர், எல்லைப் போராட்டங்களில் பங்கேற்றவர். 2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

13.      1.அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது .

          2.இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.               1

3.உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

4.மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது.                                        1

 

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                                   3x2=6

14.மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடர் அமைத்தல்

அ. ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரனாக மாறியது போல மனக்கோட்டை கட்டினான்.1

ஆ. ஒரு வேலையைச் செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும்.  1

 

15. அ. வௌவால்                                                                                           1

          ஆ. இனிமையாகப் பாடப்படும் கவி                                                           1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

16. பலகை ஒலி - பலகையின் சத்தம்

பல கை ஒலி - பல கைகளின் சத்தம்                                                                 2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17. கலைச்சொல்

அ. நம்பிக்கை                                                                                               1

ஆ. ஆவணம்                                                                                                1

 

18. முப்பால்             - மூன்று + பால்        – ௩                                                     1

ஐந்திணை              - ஐந்து + திணை     – ௫                                                     1

 

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                                   4x3=12

வினா எண் 24 கட்டாயம்

19. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்கம்

இடம் –

மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.                                                                                 1

பொருள் -

          தலையைக் கொடுத்தேனும் (உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)                                                                                  1

விளக்கம் –        

1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.

2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.

3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட தொடர்.                                                                                           1

தமிழ்த்துகள்

20.     வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச் சுத்தம் செய்தோம். சுவர்களில் இருந்த அழுக்கைப் போக்க குவளையில் சாயம் கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம். கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள் அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும் கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம். கட்டைத்தூரிகையை வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம்.                    3

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

21. 1.முதல் மழை விழுந்ததும், மேல்மண் பதம் ஆகி விட்டது, அதிகாலை வெள்ளி முளைத்துவிட்டது; விடியற்காலை ஆகி விட்டது, நண்பா, விரைந்து காளைகளை ஓட்டிச் செல்.

2.ஏரைத் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி, காட்டை உழுவோம் .

3.ஏர் புதிதல்ல, ஏறும் நுகத்தடி கண்டது; காடும் புதிதல்ல; கரையும் பிடித்தது தான்; கை புதிதல்ல; கார்மழையும் புதிதல்ல; நாள் புதிது; நட்சத்திரம் புதிது; ஊக்கம் புதிது ; வலிமை புதிது.

4.மாட்டைத் தூண்டி எழுப்பி, கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு, மழை பொழியும், நிலமும் சிலிர்த்துப் பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும்.                                                  3

 

22. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்

அறத்தில் வணிக நோக்கம் இல்லாமை, அரசியல் அறம், அறங்கூறவையம், போர்அறம், பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகப்பார்த்தல், பசிப்பிணி மருத்துவம், வாய்மை.

இன்றைக்கும் தேவையே –

1.இப்பிறப்பில் அறம் செய்தால் மறு பிறப்பில் அதன் பயனைப் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று புறநானூற்றில் முடமோசியார் கூறுகிறார்.

2.கைம்மாறு கருதிச் செய்வது அறமாகாது.

3.அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு, மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவை இன்றைய நீதி மன்றங்களுக்கு ஒப்பானவை.                                                                                                       3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

23. அலகிட்டு வாய்பாடு

குன்/றே/றி            நேர்/நேர்/நேர்          தேமாங்காய்

யா/னைப்/போர்       நேர்/நேர்/நேர்          தேமாங்காய்

கண்/டற்/றால்         நேர்/நேர்/நேர்          தேமாங்காய்

தன்/கைத்/தொன்   நேர்/நேர்/நேர்          தேமாங்காய்

றுண்/டா/கச்           நேர்/நேர்/நேர்          தேமாங்காய்

செய்/வான்             நேர்/நேர்                 தேமா

வினை                  நிரை                     மலர்                                                   3

 

24. கட்டாய வினா

காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!        - கண்ணதாசன்.                                  3

 

விடை அளிக்க                                                                         2x5=10

25. அ. அனுப்புநர்              ½

பெறுநர்                            ½

விளி                               ½

பொருள்                           ½                  தமிழ்த்துகள்

செய்தி                            

முடிப்பு                             ½

இடம் நாள்                        ½

உறைமேல் முகவரி           ½

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

அல்லது

.

நாம் செய்ய வேண்டுவன

அறங்கள் தரும் நன்மைகள்

நல்ல சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுதல்.

நல்ல நண்பர்களைப் பெறலாம், எதிரிகளையும் நண்பராக்கலாம்.

ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் மாற்றிப் பேசாதிருத்தல்.

வீண் விவாதங்களைத் தவிர்க்கலாம்.

பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல்.

பகைவர்களையும் நண்பராக்கலாம்.

உதவி செய்தல்.

புதிய நண்பர்களைப் பெறலாம்.

   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                                            5                                             

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

26. கவிதை                                                                                                  5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

விடை அளிக்க                                                                          1x8=8

27. அ. இராமானுசர்                                                                                         8

அல்லது                           தமிழ்த்துகள்

. மேடை உரை                                

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

                                                         

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive