கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 07, 2021

ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் கவிதை 9th tamil kavithai

உமிழ்ந்திடும் கரிவளி
 பெருகிட தினம் ஒரு தொழிற்சாலை வகுக்கிறாய்!

 உயிரின் மதிப்புத் 
தெரியாமல் நீ 
அறிவியல் வளர்க்கிறாய்!

 பெருகிடும் மக்கள் 
கூட்டத்திற்காய்ப்
 புவியை அழிக்கிறாய்!

 பெருமை மிகுந்த 
இயற்கைக் காற்றில் 
கரி வளி கலக்கிறாய்!

 உயிர்வளி பெருகிட 
பசுமரக் கன்றினை 
உடனே நடுகிறாய்! 

கரிவளி நிறைத்த காரணத்தால் இன்று உயிர்வளி சுமக்கிறாய்! 

புரியுது தெளியுது
 உயிர்வளி தருவது
 மரம் என்றுணர்கிறாய் !

காற்றை விலைக்கு 
வாங்காத் தலைமுறை இதுவென்று கூவி அழைக்கிறாய்!

-மு.முத்துமுருகன்
கல்லூரணி

தமிழ்த்துகள்

Blog Archive