கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 26, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7 வினாக்கள் 10th tamil unit 4,5,6,7 questions

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7
10th tamil unit 4,5,6,7

1. தமிழ் இலக்கணத்தில் உயர்திணை ---------பிரிவுகளை உடையது

Required
2. ஆழ்வார்கள் பின்பற்றிய சமயப் பிரிவு------------

Required
3. பெருமாள் திருமொழியின் ஆசிரியர் -------------

Required
4. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் ---------------எனப்படும்.

Required
5. இடம்------------- வகைப்படும்.

Required
6. நேற்று வருவான் என்பது----------

Required
7. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது-----------------

Required
8. வாளால் அறுத்து"----- எனத் தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் முதல் ஆயிரத்தில் பின்வரும் பாசுரமாக அமைக்கப்பட்டுள்ளது

Required
9. இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும்-------------- எனப்படும்

Required
10. ஒரு விரலைக் காட்டி "சிறியதோ?" "பெரியதோ" என்று கேட்பது-----

Required
11. வித்துவக்கோடு எனும் ஊர் அமைந்துள்ள மாநிலம்-----------

Required
12. தென்னை மரங்கள் உள்ள நிலப்பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்-----------

Required
13. "வாடா ராசா! வாடா கண்ணா!" என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது----------

Required
14. "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்" எனும் பாரதியார் கூற்றுப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது----------------

Required
15. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள ------------ அன்னையாக உருவகித்து பாடுகிறார்

Required
16. செழியன் வந்தது என்பது-------------

Required
17. மாறன் தன்னைப் பற்றி பிறரிடம் கூறும்போது "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" எனக் கூறுவது----------

Required
18. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி ஆக உள்ளது--------------

Required
19. தமிழ் இலக்கணத்தில் பால்------- வகைப்படும்

Required
20. நடந்தாய், வந்தீர் ,சென்றீர்கள் என்பவை----------------------

Required
21. என் அம்மை வந்தாள் என்று மாட்டை பார்த்துக் கூறுவது--------

Required
22. குலசேகர ஆழ்வாரின் காலம்-----------

Required
23. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை--------

Required
24. மாயம் என்பதன் பொருள்-----------

Required
25. மக்கள், பெண்கள், ஆடவர் என்பவை-------

தமிழ்த்துகள்

Blog Archive