கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 19, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அன்னை மொழியே 1 மதிப்பெண் வினா விடைகள் 10th tamil annai moliye one word questions answers

அன்னை மொழியே

1.       சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் – என்று பாடியவர் ...................   

    அ. பெருஞ்சித்திரனார் ஆ. பாரதியார்    இ. பாரதிதாசன்       

    ஈ. சச்சிதானந்தன்

2.       தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ள நூல் ..........................             

    அ. திருக்குறள் மெய்ப்பொருளுரை   ஆ.உலகியல் நூறு     

    இ. நூறாசிரியம்  ஈ. மகபுகுவஞ்சி

3.       தென்னன் மகளே – இவ்வடியில் தென்னன் என்று கனிச்சாறு குறிப்பிடுவது ........................ மன்னன்.                                   

    அ. சேர    ஆ. சோழ     இ. பாண்டிய    ஈ. பல்லவ

4.       பொருந்தாததைக் குறிப்பிடு                                        

    அ. கனிச்சாறு  ஆ தமிழ்ச்சிட்டு இ. நூறாசிரியம்             

    ஈ. பாவியக்கொத்து

5.       பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ..........................................                

    அ. செந்தில்         ஆ. முத்து       இ. மாணிக்கம்             

    ஈ. சரவணன்

6.   தமிழ் அரசாண்ட கண்டம்………………..….                                                                               )ஆசியா            )குமரி       )ஐரோப்பா   )ஆப்பிரிக்கா 

7.       அன்னைமொழியே, அழகார்ந்த செந்தமிழே – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ........................................                               

    அ. கனிச்சாறு   ஆ. மகபுகுவஞ்சி          இ. பள்ளிப்பறவைகள்  

    ஈ. பாவியக்கொத்து

8.       .............................. இதழ் மூலம் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் பெருஞ்சித்திரனார்.                                               

    அ குயில்                     ஆ மணிமொழி                   

    இ தென்மொழி             ஈ மணிச்சிட்டு

9.       தும்பி என்பதன் பொருள் ....................                                 

    அ பூச்சி ஆ வண்டு இ நண்டு ஈ தந்தம்

10.   செய்தி 1 – பெருஞ்சித்திரனாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.                           

    செய்தி 2 – தென்மொழி என்பது பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்.  

    அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி                             

    ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு                            

    இ. இரண்டும் சரி         ஈ. இரண்டும் தவறு

11.   மன்னுஞ்சிலம்பே, மணிமேகலை வடிவே – இவ்வரி குறிப்பிடுவது ...........................................                                              

    அ இரட்டைக்காப்பியங்கள்          ஆ இதிகாசங்கள்            

    இ எட்டுத்தொகை                   ஈ சிறு காப்பியங்கள்

12.  அன்னை மொழியேஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு ………                                    

    )மொழிவாழ்த்து    )தேன்மொழி       )கனிச்சாறு    )தமிழ்ச்சிட்டு 

13.   அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே

- அடி எதுகையை எழுதுக.

 அ. அந்தும்பி-அதுபோல          ஆ. முந்துற்றோம்-முழங்க

இ.அந்தும்பி-முந்துற்றோம்       ஈ. பாடும்-யாண்டு

தமிழ்த்துகள்

Blog Archive