கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 15, 2020

மீனுக்கும் பேனுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI MEENUM PENUM

காளமேகப்புலவர் KAALAMEGA PULAVAR
பாடல்
மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே.
விளக்கம்
மீனானது நிலைபெற்ற நீரிலே பிறக்கும். 
மற்று அதன் நீரலையிலே மேயும். திரும்பும். 
பின்-நீச்சலில் குத்தும்.

பேனானது நிலைத்திருக்கும் ஈரிலே பிறக்கும். 
மன்னித் தலையிலே மேயும். 
பின்னி எடுத்து ஈச்சு என்னும் ஈர்கொல்லியில் குத்தப்படும். 
இவை இரண்டிற்கும் பெருமை

தமிழ்த்துகள்

Blog Archive